(இரவு 19/06/2013 – 20/06/2013 காலை)
மூன்று நாள் தொடர்ந்து கனவை எழுதவேண்டுமென்று நினைத்தேன், ஆனால் கனவு என் நினைவைவிட்டு விரைவில்மறைந்துவிடுகிறது. இன்று எழுந்தவுடன் எழுத உட்கார்ந்துவிட்டேன்.
சென்னை எக்ஸ்ப்ரஸ் படத்தின் விளம்பரத்திற்காக ஷாருக்கானும் தீபிகா படுகோனும் வந்திருக்கிறார்கள். அவர்களுடன்படம் சம்பந்தப் பட்ட விஷயங்களைக் கேட்டுகொண்டிருக்கிறேன். அப்போது சோனம் கபூர் வர நான் ஓடிப்போய்அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கிகொள்கிறேன். சோனம் கபூர் அழகில் மயங்கி ரொம்ப நேரம் பார்த்துகொண்டிருந்தேன்.தனுஷ் நடிப்பைப் பற்றி என்னிடம் நிறைய சொன்னார். மிகப்பெரிய சினிமா ஸ்டார் என்றில்லாமல் என்னுடன்எல்லோரும் சகஜமாக பேசி பழகினார்கள்.
(இன்னும் கனவுகள் வரும்)
No comments:
Post a Comment