அரானா பக்கம்

Sunday 19 February 2012

காதல் கவிதை


உன்னை மறக்க
உன்னை நினைக்க
எனக்கு இருப்பது
நம் மொழியால்
நெய்யப்பட்ட கவிதைதான்…!


இந்த இரவை
நீ
மறக்காமல்
இருப்பதற்கு
என்னுடைய மரணம்
போதும்தானே…!


உன் சிரிப்பு
உன் அங்கம்
உன் அழகு
இவை தனித்துவமானது
உன் அழுகை
தத்துவமானது…!
அரானா

1 comment: